தமிழ் நாடு மற்றும் இந்திய மத்திய மாநில அரசு அடிமைத்தனம்

November 1, 2022

தமிழ் நாடு மற்றும் இந்திய மத்திய மாநில அரசு அடிமைத்தனம்

பத்மினி அர்ஹந்த்

எப்ப அரசியல் தன் அரசியல் பதவிக்காக தொழில் அதிபர்கள் மற்றும் அந்நியர்களின் அடிமை அடியார்களாக இருந்து கொண்டு மக்களையும் மாநிலத்தையும் தேசத்தையும் விலை பேசி, மாநிலம், தேசம், பொது மக்கள் சொத்தை கொல்லை அடித்து அந்நிய நாட்டில் (சுவிஸ் வங்கி போன்றவை) பதுக்கி வைத்து அந் நாட்டவர்கள் சொகுசாகவும், கொல்லை அடிக்க படுகிற நாட்டின் மக்கள் தலைமுறை தலைமுறைக்கு அவர்களை ஏழ்மை, பட்டினி, பற்றாக்குறையில் வாடி வதங்கி கொண்டிருக்கும் நிலமையை நிரந்தரமாக்கி தான் சிம்மாசனத்தில் அமர்ந்து பாசிஸ்ட் மற்றும் வாரிசு ஆட்சி புரிபவர்களின் இறுதி காலம் நெறுங்கி விட்டது.

ஆதலால், அந்நியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் அவர்களின் கதை வசனம், அதன்படி நடிப்பு, தோரணம், போலி வேடம், யார் இவர்கள் எல்லாம் சேர்ந்து குறி வைக்கும் ஏதிரியோ அந்த எதிரியின்அதாவது என்னை எனது அடையாளத்தை தனதாக்கி  உண்ட வீட்டையே உடைப்பது இவர்களின் தற்காலிக கல்லம், கபடம், கல்மிஷம், நயவஞ்சக, மூட முட்டாள் த்ராணியாகும்.

குரங்கு மானாகவோ மயிலாகவோ இயலாது. அப்படி இறங்கும் பட்சத்தில் குரங்குக்குத்தான் மான கேடும் அழிவும் நிச்சயம்.

பூர்விக தமிழவளான நான் சைவ மதத்தை ஜென்ம ஜென்மத்தில் வழி பட்டு  தவம் த்யானம் செய்து என் சிவனோடு ஒன்றிணைந்த மனைவி துணைவியான என்னை வேண்டுமென்றே இஸ்லாத்தைச் சேர்ந்தவள் அல்லது மலையாளி போன்ற மதம் இனம் சார்ந்த அறிகுறியை என் மீது சுமத்துவது இவர்களின் சூதாகும்.

இதற்கும் மேல் சம்பந்தமில்லாத சினிமா, அரசியல் துறையுடன் அவரவர் பணம், புகழ், பதவி செல்வாக்கிற்காக என்னை இணைத்து இதில் திணித்து ஒபாமா, மோடி, ரஜினிகாந்த், விஜய், சீமான் என்ற கிறித்துவ மதத்தைச் சார்ந்த சைமன்…எல்லோரையும் நானாகவும், நான் ஒரே சமயத்தில் அவர்களாகவும் கடந்த 14 வருடங்கள் நடக்கும் மோசடியாகும். 

இதில் வேடிக்கை என்னவென்றால் RSS போன்ற எதிர் மறையான உறுப்பினர்களை எதிர்த்து விமர்சனம் செய்யும் என்னை RSS ஆகவும் பல்வேறு போலி  பெயரைச் சூட்டி பிரச்சாரம் செய்கிறது இவர்கள் பனி புரியும் இல்லுமினாட்டி கும்பல் விதித்த அயோக்கிய தனம்.

இத்தகைய கேவலமான பொய்க்கு இவர்கள் பணிந்து இப்படி தன் முகத்தில் கரியை பூசி மாண்டு போகிற சகல காரியங்களில் செயல் படுகிறது இவர்களின் தலையில் இவர்களே மண்ணை வாரி போடுவதாகும்.

தன் தள்ளாடும் கூடிய சீக்கிரம் சிதைந்து போகும் சிம்மாசனத்தை சமாளிக்க என்ன குறுக்கு பாதைகள் இருக்கோ அதையெல்லாம் கைப்பற்றி தன்னையும், மக்களையும், மாநிலம், தேசத்தையும் ஏமாற்றும் இவர்களின் அல்பத்தனம் இவர்களுக்கு ஆபத்தைத் தான் பெரிதாக்குகிறது.

ஆதலால், இவர்களின் எந்த விதமான கைவரிசையும் நாடகமும் இனிமே செல்லாது. இத்தகைய சூழ்ச்சி சூட்சமம் இதில் ஈடு படுபவர்களைத்தான் கதற வைக்கும்.

இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.

இவர்களின் வினையே இவர்களை தண்டிக்கும்.

முக்கியமாக தலை முழுக தக்கவைகள் இவ்வகைகள் இவ்வாறு உறுப்பினர் ஆவர்.

உயிரில்லாத அரசியலில் தொழில் அதிபர் மற்றும் அந்நியர் நலனிற்காக அமர்த்தப்படும்  பிரதமர், ஜனாதிபதி, உள்நாட்டு அமைச்சர் ஆகியோரிலிருந்து மாநிலத்தின் முதல் அமைச்சர், ஆளுநர் வகைறாக்கள் இவர்களை கட்டு படுத்துபவர்களை கும்பிடுவதற்க்கு தான் இப்பதவியில் உட்கார வைப்பது.

சனாதனம், , RSS, மனு தர்மம்  ஒரு பக்கம் சமுதாயத்தை பிளவு படுத்துவதும்,

மறு பக்கம் திராவிடம், பெரியார் என்ற பொய் பிம்பம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாமூ.கருணாநிதி பற்றாதது போல் இப்பொழுது மூ..ஸ்டாலின், உதயநிதிஎன்று திரையுலகம் மூலம் அரசியல் தொழிலில் வந்தவர்களை தமிழர்களின் மேல் திணிப்பு.

இவர்களின் ஆதிக்கம் எப்படி ஈழத்தின் கொடுமை அழிவின் காரணமோ, அதே போல் தமிழ் நாட்டிலும் மற்ற அகில உலகத்தில் வசிக்கும் மிச்சம் மீதி தமிழரை இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள திரைப்படம் தமிழ்  மரபையும் தமிழர்களை கொச்சை படுத்தும் வியாபாரத்தில் ஒரு தரம், மற்றபடி ஏமாற்றும் அரசியல் வழியில் சென்று தமிழ் நாட்டின் ஆதி தமிழர்களை ஈழத்தின் கதியில் தள்ள பிரயாசிப்பது ஆச்சரியமில்லை.

பூர்வீக தமிழர்களை வந்தேறி என்றும், வந்தேறிகளை நிரந்தரவாசிகள் என்ற பொய் பித்தலாட்டத்தை ஊகிப்பதற்காக பட்டி மன்றம் என்ற குப்பை தொட்டி மன்றம் மற்றும் மருத்துவர் என்ற எதையும் நிதானமில்லாமல் ஆதாரமில்லாமல் உளறுபவர்களை பெரியார், திராவிட அரசியலின் பிரதிநிதிகளாக பணம் கொடுத்து காலமான ஏர்மாறான பெரியார், கையாலாகாத திராவிடம், சுவிஸ் வங்கியில் தமிழ் நாட்டின் சொத்தை கொல்லை அடித்து தன் இருபது தலமுறைக்கு பதுக்கி வைத்திருக்கும் அராஜகத்தை நீடிப்பதற்காக செயல் படுவது தீ பற்றி எரியும் மாளிகையிலிருந்து தப்பி ஓட முயற்சிப்பதாகும்.

எந்த தீயவையும் தீங்கு நினைப்பவர்கள், பங்கிடுபவர்கள் மற்றும் தலமை புரிபவர்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக கடைசியில் கடுமையாக பாதிக்கும்.

இதில் மாற்று கருத்திற்கு வாய்ப்பில்லை.

கசப்பான உண்மை:

திராவிட மூ. கருணாநிதி குடும்பத்தினரை ஒற்றி அவர்களின் தந்தையென்று கொண்டாடும் பெரியார் பெண் உரிமைக்கான தியாகி என்றெல்லாம் சொல்லி பொய் கட்டமைப்பு உருவாக்கி அரசியலும் செய்து ஆட்சிக்கு வருவது இச் சம்பவத்தில் பிரதிபலிக்கிறது.

மூ. கருணாநிதி DMK தலைவராகவும், முன்னாள் முதல் அமைச்சர் என்ற பதவி பெற்றிருந்த பொழுது 2G விவகாரத்தில் அவரது குடும்பம் கையும் களவுமாக பொது தலத்தில் அகப்பட்ட சமயம், அவரும் அவருடைய குடும்பத்தில் உள்ள ஆண்களும் ஈடுபட்டிருந்த பூதாகரமான விஷயத்தில் சிறைச் சாலை போகும் நிலமை எழுந்தது.

பெண் சுதந்திரத்திற்கு வழிகாட்டி என்று சொல்லி பெரியாரை பின் பற்றும் திராவிட குடும்பம் என்று பெருமை படும் மூ. கருணாநிதி குடும்பத்தில் எந்த ஆணும் தன் குற்றத்திற்கான தக்க தண்டனையை ஏற்க்க வில்லை.

அவர்களுக்கு பதில் மூ. கருணாநிதி மற்றும் அவரின் மகன்கள் ஒன்றாக சேர்ந்து பலி  கொடுத்தது அவர்களின் குடும்பத்தில் உள்ள மகளும் சகோதரியுமான கன்னி மொழியைத் தான் சென்ட்ரல் திஹார் சிறைச் சாலைக்கு ஆறு மாதம் செல்ல வைத்தார்கள்.

இது தான் பெரியார் பற்று மற்றும் பெண் உரிமை, சுதந்திரம் சமத்துவம் போன்ற அரசியல் பிம்பம் திராவிடத்தின் முகமுடியை அகற்றினது.

அதே போல் பெரியார் தாழ்த்தப் பட்டவர்களுக்கு குரல் எழுப்பினார் என்றும் திராவிடம் முன் வைக்கும் அரசியலாகும்.

இப்படி இருக்கையில், இதே 2G சம்பவத்தில் சிக்கி தண்டனை பெற்றது ஒரு தலித் என்று திராவிட DMK கட்சி தலைவர் மூ. கருணாநிதியால் அறிமுகமான MP A. Raja சிறை வாசம் சென்றார்.

பெண் சுதந்திரம் உரிமை அதோடு தாழ்த்தப் பட்ட சமுதாயம் அவர்களின் நலனை குறித்து பெரியார் கொள்கைகள் திராவிடம் நிலைப்பாடு மேடை பேச்சோடுதான், உண்மை நிலவரம் இந்த நிகழ்கள் வழியே தெளிவாகிறது.

திராவிட கட்சி தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் கெளரவம் மரியாதையை பொருட் படுத்தவில்லை. அதில் வெளி உலகத்தின் பெண்களை பற்றி இவர்கள் கவலை படுவது என்ற பிரச்சாரம் தண்ணீரில் எழுதிய காவியம் போல்தான்.

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

Comments

One Response to “தமிழ் நாடு மற்றும் இந்திய மத்திய மாநில அரசு அடிமைத்தனம்”

  1. 🙏🏼 on November 4th, 2022 12:42 am

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏽

    தமிழ் நாடு மற்றும் இந்திய மத்திய மாநில அரசு அடிமைத்தனம் | PadminiArhant.com

Got something to say?

You must be logged in to post a comment.